saminathan
Exclusive Content
“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்? கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…
தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது...
2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!
2026 சட்டமன்றத்தோ்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த தோ்தல்...
தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய...
2026 தேர்தல்: திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது – ஆதவ் அர்ஜூனா
தவெக வெற்றியின் மூலம் திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது என ஆதவ்...
மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள் – சிவகாா்த்திகேயன்
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவா் விஜய்யை நடிகா்...
2026 தேர்தல் – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி வெற்றி…
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம் -...
அலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ஊர்க்காவல் படைவீரர்… கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த பாட்டி!
சென்னை காசிமேட்டில கடல் அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.சென்னை காசிமேடு என்.4 கடல் பகுதியில் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை...
எஸ்.ஐ.டி விசாரணை குறித்து பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை – டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என காவல்துறை இயக்குநர்...
பாரம்பரிய முறையில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.தமிழகத்தில் டிராவல் இந்தியா என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளி நாடுகளை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வரும் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 6...
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழ் வெளியிடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது....
