saminathan

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

ஆதவை சீமானே வேண்டாம் என சொல்லிவிட்டார்… உதயநிதியை விமர்சிக்க தகுதி இல்லை… ஆய்வாளர் கிருஷ்ணவேல் பேட்டி!

ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும்...

10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமித்ஷா வரும் 27ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து...

மாணவி பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது – தவெக தலைவர் விஜய்!

சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலிசார் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சென்னை அண்ணா...

கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 42 பேர் பலி!

கஜகஸ்தான் நாட்டின் அக்தாவு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 42 பேர் பரிதாபாக உயிரிழந்தனர்.அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் இருந்து 62  பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் ரஷ்யாவின் செஷன்யா...