saminathan

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம்… தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி… நடிகர் எஸ்.வி.சேகர் விளாசல்!

அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த...

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரீக அரசியல் அல்ல… பத்திரிகையாளர் தராசு ஷியாம்  

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரிக அரசியலுக்கு சரியானது இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள...

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. CEG...

இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10-க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உத்தரவு

பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்காக 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு...

மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்...

சாண்டா கிளாஸ் உடையில் டெலிவரிக்கு சென்ற Zomato ஊழியர்… கட்டாயப்படுத்தி உடையை அகற்றிய இந்து அமைப்பினர் 

இந்தூரில் Zomato  நிறுவன ஊழியர் ஒருவர், இந்து அமைப்பினரால் கட்டாயப்படுத்தி சாண்டா கிளாஸ் உடையை கழற்றச் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி...