saminathan
Exclusive Content
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட...
விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு – சென்னையில் பரபரப்பு அரசியல் நகர்வு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், இன்று...
“துயரச் சம்பவத்திற்கு அரசு வேலை இழப்பீடா? – ஆபத்தான முன்னுதாரணம்!” – தவெக பிரச்சார விபத்து விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட...
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும்...
மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை...
குரோம்பேட்டை – வேளச்சேரி பிரதான சாலையில் அவலம்: 2 கி.மீ தூரம் குண்டும் குழியுமான சாலை – பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி!
நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான...
காலம் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியை அமைத்துத் தரும் – முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நம்பிக்கை!
அதிமுக தொண்டர்களின் மனதை சோர்வடைய செய்வதற்காக பல்வேறு தவறான தகவல்கள் பரப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த...
ஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்… அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!
ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல...
பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மறக்கப்போவது இல்லை – ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
திமுக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...
குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...
அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!
அம்பேத்கரின் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில்...
த.வெ.கவுக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது… சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. விஜய்க்கு ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகளவு ஆதரவு தெரிவித்துள்ளனர்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,...
