saminathan
Exclusive Content
அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று...
41 பேர் பலியான கரூர் துயரம் ‘காமெடியா’? யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தைச் சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுபடுத்தும்...
‘இதயம் முரளி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
நடிகர் அதர்வா நடிப்பில் இன்று (ஜூலை 10, 2026) திரையரங்குகளில் வெளியாகவிருந்த...
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் ‘சாக்லேட் மால்ட்’ ஹெல்த் மிக்ஸ் வழங்கும் திட்டம்!
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின்...
பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!
டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க...
மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு...
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில்...
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல்!
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றம்...
மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம் திட்டம் : ரூ.168.16 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டதுசென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம்...
எண்ணூரில் ரயில் பயணியை தாக்கி செல்போன் பறிப்பு… சிறுவன் உள்பட இருவர் கைது!
சென்னை எண்ணூரில் ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த பயணியை தாக்கி செல்போன் பறித்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி...
காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட பிரமாண்ட தீபம்!
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் மலை உச்சியில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும்
கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி,...
