saminathan
Exclusive Content
“ராமர் கோவில் ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா சாடல்
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்...
கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு...
“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி
திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன்...
“விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போனார்கள்!” – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் களம் காணும் தளபதி!
"அரசியல் தெரியாது என்று அன்றைய அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர்....
பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்!
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மாணவர்கள் பங்கேற்பு; அமைப்பின் புதிய கொடி...
125 முதல்வர் பணியிடங்கள் காலி: அரசு கல்லூரிகளின் சீரழிவு தொடரக் கூடாது! – அன்புமணி..
125 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இனியும் அரசு கல்லூரிகளின் சீரழிவு...
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.வைக்கம் பயணம் தொடர்பாக இலட்சிய வைராக்கியத்தின் வெற்றிக் களம் வைக்கம் என்ற தலைப்பில் திமுக...
சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில்...
சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்… அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை!
சென்னை பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா உள்ளிட்ட 10 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை...
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா?
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்டமசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவின்...
அரசியல் புரிதல் இல்லாதவர் விஜய்… ஆதவின் நோக்கம் இதுதான்… பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் விளாசல்!
திமுகவுக்கு இளம் வாக்காளர்களின் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜயை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளதாக பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் குற்றம்சாட்டியுள்ளார்.ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் விஜய்...
சதித்திட்டத்துடன் விசிகவுக்குள் நுழைந்த ஆதவ்அர்ஜுனா… எடப்பாடி வந்தால் இது நடக்கும்… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் எச்சரிக்கை!
ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள அவரை விஜய் ஏற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...
