saminathan
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… 3 குழந்தைகளின் தாய் பாலியல் வன்முறை செய்து படுகொலை!
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதமேந்திய கும்பலால் 3 குழந்தைகளின் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும், குக்கி...
முதல் டி-20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!
டர்பனில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள்...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்கள் 2540 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அமைச்சு...
லிதுவேனியா பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக இளைஞர்… திருவள்ளூரில் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம்!
லிதுவேனியா நாட்டு பெண்ணை, திருவள்ளுரை சேர்ந்த இளைஞர் காதலித்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் என்பவரது மகன்...
சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து… அதிர்ஷ்டவசாக உயிர் தப்பிய 20 பயணிகள்!
சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர்.சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார்...
ராணுவ அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை ராணுவ பயிற்சி அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.நடிகர் விஜய், அண்மையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும்,...
