saminathan
Exclusive Content
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!
காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...
“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...
மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது, அம்மாநில கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயம் மற்றும் கள்ளு விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 83...
காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
மகளிர் சுயஉதவி குழுக்களின் மூலம் காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த
"காலநிலை மாற்ற வீராங்கனைகள்" என்ற திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான...
சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 57,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து...
மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை தொடக்கம்
கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து 2 நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி...
சூளைமேட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து… 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
சென்னை சூளைமேட்டில் நேற்றிரவு பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
வங்கக்கடலில் வரும் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர்...
