saminathan

Exclusive Content

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...

“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!

காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...

“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...

மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...

பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில், புதுச்சேரி...

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்...

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு புதிய கட்டுப்பாடு!

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை, வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு தமிழக காவல் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...

ஈஷா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

ஈஷா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஈஷா யோகா மையம் சென்ற தனது மகள்களை காணவில்லை என கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில்...

கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு… 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்வதால் 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுதேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை...

இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின்...