saminathan

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

கனமழையால் திடீரென சரிந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து சவரன் 56,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,960க்கு விற்பனை...

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள நலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

கனமழை காரணமாக சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.சென்னையில் வழக்கமாக 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கூடுதலாக 5 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக...

காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றது!

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள...

பாலத்தின் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்? – தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை...

காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...