saminathan
Exclusive Content
காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை...
மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை Open ...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில்...
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்
ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்...
ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்
தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளை ஊக்கப்படுத்திட...
வடகிழக்கு பருவமழை : அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு
தமிழகத்தில் அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக...
சென்னையில் 3 நாட்கள் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்...
“மழை – வெள்ள பாதிப்பு; மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு...
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...
கனமழை எச்சரிக்கை – பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில்...
அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
