saminathan

Exclusive Content

காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை...

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை  Open ...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்

​மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில்...

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்

ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர்...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்...

ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது,   விவசாயிகளை ஊக்கப்படுத்திட...

கனமழை எச்சரிக்கை எதிரொலி… சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து,  மின்சாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள...

மகளிர் டி20 உலகக்கோப்பை… இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த...

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழகத்தின் சிவகாசி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான...

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து  17,000 கனஅடியாக அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கடந்த...

கோவை மாநகரில் கனமழை… வெள்ளநீரில் சிக்கிய தனியார் பேருந்து பத்திரமாக மீட்பு

கோவையில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், 16...

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட வேண்டும்… திமுகவினருக்கு தலைமை கழகம் அறிவுறுத்தல்

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப்...