saminathan

Exclusive Content

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள்: சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில்...

“தமிழகத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள், பாலியல் குற்றங்கள்!” – முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்திலிருந்து நாட்டு...

“இடைத்தேர்தல் – கோவிந்தா கோவிந்தா!” – தவெகவின் ரகசிய வியூகங்களை உடைத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் கூடிக்கொண்டே போகும் வேளையில்,...

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்!

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு...

“கரூரில் பிளாப் ஆன விஜய்.. இடைத்தேர்தல் பிளான் அவுட்!” – தவெக அரசின் நகர்வுகளை விளாசிய எஸ்.பி. லட்சுமணன்!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலமைச்சர்...

கோட்டூர்புரத்தில் பரிதாபம்: தெருநாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்!

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (45). டைல்ஸ் ஒட்டும்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரை… கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்!

தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும், பதற்றமான நிலையை நீடிப்பதாகவம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல்-ல் 5 முறை...

கோவளம் பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு...

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்

அனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்ககும், தமிழ்நாடு அரசின் மனித வள...

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மறுப்பு

சென்னை கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை என்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக...

அக்.16-ல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

வரும் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை என செனனை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள...