saminathan

Exclusive Content

அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து...

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம்...

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு...

ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ...

சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில்...

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…

நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை...

குலசை தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்… பாதுகாப்பு பணியில் 4000 காவல்துறையினர்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி குலசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு...

பூந்தமல்லியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்

சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது வீட்டின் கீழ்...

“கவரைப்பேட்டை ரயில் விபத்து – பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம்”- முத்தரசன் குற்றச்சாட்டு

கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம் காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நேற்று...

துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் தரையிறக்கம்!

துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.துபாயில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி...

சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்… சென்னை பயணியிடம் தீவிர விசாரணை

மலேசியாலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.72 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று...

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு...