saminathan
Exclusive Content
“தூங்கிக்கொண்டிருக்கும் விஜய் அரசு எப்போது விழிக்கும்?” அண்ணாசாலையில் அடுக்கடுக்கான புகார்களை அடுக்கிய ஜெயகுமார்.. அதிரடிப் பேட்டி!
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஒருபுறம் பாலியல் குற்றங்களும் மறுபுறம் லாக்-அப்...
மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச்...
“திரைப்பட வசனம் பேசும் முதல்வர் விஜய், கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிப்பார்?” – டிடிவி தினகரன் அதிரடி சாடல்!
"தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ்...
“நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் கொடூரமான...
TNRERA தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம்..
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்....
தமிழ்நாட்டில் இனி திமுக கூட்டணி கிடையாது!” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பிரகடனம்
தமிழக அரசியல் களத்தில் நடப்புத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான புதிய...
குலசை தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்… பாதுகாப்பு பணியில் 4000 காவல்துறையினர்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி குலசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு...
பூந்தமல்லியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்
சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது வீட்டின் கீழ்...
“கவரைப்பேட்டை ரயில் விபத்து – பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம்”- முத்தரசன் குற்றச்சாட்டு
கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு பாஜக ஒன்றிய அரசின் அலட்சியம் காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நேற்று...
துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் தரையிறக்கம்!
துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.துபாயில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி...
சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்… சென்னை பயணியிடம் தீவிர விசாரணை
மலேசியாலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.72 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று...
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு...
