saminathan

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

மகாராஷ்டிராவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… 2 விமானிகள் உள்பட 3 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான  ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பத்வான் பகுதியில் இன்று காலை வானில்...

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கோயம்புத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளதுசென்னை வானிலை ஆய்வு...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ்  ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர் ...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம்...

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள்  பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில்...

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-...