saminathan

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உள்பட 4  ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக...

தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

நாடு முழுவதும் மதுவிலக்கிற்கு சட்டத்தை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து...

தரையிறக்க முயன்றபோது வெள்ளத்தில் விழுந்த விமானப்படை ஹெலிகாப்டர்… நிவாரண பொருட்களை படகில் அள்ளிச்சென்ற மக்கள்

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டபோது வெள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக...

சரக்கு ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி சேதம் … கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

மீஞ்சூர் அருகே  சரக்குரயிலின் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி உடைந்ததால் கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.ஆந்திராவில் இருந்து இன்று பிற்பகல் சென்னை நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்து...

அக்.8ல் பாமக சார்பில் இங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும்  8ஆம் தேதி பா.ம.க. சார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது...

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு நியமனத்திற்கு இடைக்கால தடை 

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மதுரையில்...