saminathan
Exclusive Content
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...
ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு
பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...
திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...
இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?
கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உள்பட 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக...
தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
நாடு முழுவதும் மதுவிலக்கிற்கு சட்டத்தை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து...
தரையிறக்க முயன்றபோது வெள்ளத்தில் விழுந்த விமானப்படை ஹெலிகாப்டர்… நிவாரண பொருட்களை படகில் அள்ளிச்சென்ற மக்கள்
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டபோது வெள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக...
சரக்கு ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி சேதம் … கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
மீஞ்சூர் அருகே சரக்குரயிலின் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கொக்கி உடைந்ததால் கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.ஆந்திராவில் இருந்து இன்று பிற்பகல் சென்னை நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்து...
அக்.8ல் பாமக சார்பில் இங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி பா.ம.க. சார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது...
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு நியமனத்திற்கு இடைக்கால தடை
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மதுரையில்...
