saminathan

Exclusive Content

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்… மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை  போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.இது...

நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு...

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… முன்னாள் நா.த.க நிர்வாகி சிவராமனின் கூட்டாளி கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, மாணவி பாலியல் வன்கொடுமை...

காந்திஜெயந்தியை ஒட்டி மோரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்… டாஸ்மாக் கடைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கிராம சபை கூட்டம்...

அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றம்

காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அயப்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை...

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் – ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ஆவடியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நடை பேரணி மேற்கொண்டனர்.காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்...