saminathan

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய...

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக்...

அம்பத்தூரில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு… அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

அம்பத்தூரில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அம்பத்தூரில் திமுக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் மருத்துவ முகாம்...

பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த 500 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது

பெங்களூரில் இருந்து சென்னைக்கு விநியோகம் செய்வதற்காக 500 கிலோ குட்காவை கடத்திவந்த நபரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.சென்னை செங்குன்றம் கரிகாலசோழன் 5வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற பாடி கண்ணன் (51)....

மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன் இருப்பேன் –  மல்லிகார்ஜூன கார்கே உறுதி

பிரதமர் மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை தாம் உயிருடன் இருப்பேன் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று...

ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேருக்கு அக். 10ஆம் தேதி வரை சிறை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேரை வரும் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று உயிர்த்த ராஜ் மற்றும்...