saminathan
Exclusive Content
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...
தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள்...
திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி...
சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தம்மை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதை திமுக உடன் பிறப்புகள் தவிர்க்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,...
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல்...
வாரிசு அரசியலைப் பற்றி பேச பாஜக தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை – ஆர்.எஸ்.பாரதி
திமுகவைப் பற்றி விமர்சிக்கவும், வாரிசு அரசியலைப் பற்றி பேசவும் அண்ணாமலை உட்பட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை திருவொற்றியூரில் மறைந்த...
திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர்...
அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது
அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27ஆம் தேதி அதிகாலை...
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி...
