saminathan

Exclusive Content

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...

தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள்...

திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி...

சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர்...

சென்னை மெரினாவில் நாளை முதல் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

இந்திய விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 6ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள...

மூடா நில ஒதுக்கீடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு 

மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு...

ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் – ஆர்த்தி

பரஸ்பர விவாகரத்துக்கு தான் சம்மதிக்க வில்லை, கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,...

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.கிருஷணகிரி மாவட்டம் ஓசூரில்  ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த...

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...