saminathan

Exclusive Content

“யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும்!” – லஞ்சம், ஊழலுக்கு எதிராக அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தயாரிப்பு...

ரெஸ்ட்ரோ பார்களுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டம்??

அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் உணவகங்களுடன் கூடிய நவீன மதுபானக் கூடங்களுக்கு...

ஹாலிவுட் பாணியில் ‘ராமாயணா’ புரமோஷன்! டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு!

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...

எம்.பி.க்களுக்கு பறந்த உத்தரவு! நாடாளுமன்றத்திற்குள் ஸ்மார்ட் வாட்ச், பேனா கேமராவுக்கு தடை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அவைக்குள்...

மெத்தைக்கு அடியில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு – பெண் உட்பட 3 பேர் சிக்கினர்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) மெத்தைக்கு அடியில்...

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய...

ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக நிறைவு… சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 

ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில்...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை...

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

இந்திய விமானப்படை புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமனம்

இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்....