saminathan

Exclusive Content

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய...

ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக நிறைவு… சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 

ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில்...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை...

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

இந்திய விமானப்படை புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமனம்

இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்....