saminathan
Exclusive Content
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை – ஆதரவாளர்கள் அதிர்ச்சி
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடாதது அவரது...
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார் – காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…
காங்கிரஸ் கட்சியின் 28 தொகுதிகளின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ்...
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல்….
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வெட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
ஆம்ஸ்ட்ராங் கொலை – ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின்...
தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் அலகை கலைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் அலகை கலைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 3 படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் நெடுந்தீவு...
நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்....
பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறுவனை தாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 10 ஆம் தேதி இரவு பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக கூறி மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த...
