saminathan
Exclusive Content
செல்வராகவன் நடிக்கும் புதிய படம்…. டைட்டில் குறித்த அறிவிப்பு!
செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்...
ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளுங்க! பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதம்!!
டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது...
வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…
வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின்...
‘லோகா’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் அருண் விஜய்?
லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் துல்கர் சல்மான்...
ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – TTV தினகரன் வலியுறுத்தல்
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் –...
வெற்றி நடைபோடும் ‘மதராஸி’…. தமிழ்நாட்டில் மொத்தம் இத்தனை கோடியா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மதராஸி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில்...
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்திய மீன்பிடிப் படகின்...
நீலகிரியில் கனமழை எதிரொலி… நாளை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நாளை மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து...
ஒலிம்பிக் பேட்மிண்டன்- இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு...
நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு...
“லைகா நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது”… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம்
லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட...
ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த...