saminathan
Exclusive Content
தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்...
புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்
அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...
சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று...
ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்
தற்போதைய போர் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், போருக்கு முந்தைய அமைதிக்கால...
இலங்கை அதிபர் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராடத்தில் குதித்தனர். இதனால் அதிபர்...
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள், உலக அரங்கில் படைத்து...
நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம்...
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரிப்பு – தமிழக அரசு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு
பொறுப்பேற்றதில்...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க...
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பலி
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயம் அடைந்தனர்.காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக...
