saminathan
Exclusive Content
“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!
குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும்...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள்...
நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து...
சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர...
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? ‘பிரபஞ்ச சக்தி’ மற்றும் ‘ஈர்ப்பு விதி’க்கு பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றினால், எப்படி? - ஓர் அலசல்"எண்ணம் போல்...
”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்) சாடல்
"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து...
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்...
வண்டலூர் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது… உயிரியல் பூங்கா இயக்குனர் விளக்கம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என உயிரியல் பூங்கா இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை தனபாத் நகரில் இருந்து...
திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை...
புதுக்கோட்டையில் பைக் மீது ஆர்.டி.ஓ கார் மோதியதில் இருவர் பலி
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியரின் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. இவர் இன்று காலை பணி தொடர்பாக தனது காரில் திருமயம்...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுஇந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி...
