saminathan
Exclusive Content
“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!
குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும்...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள்...
நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து...
சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர...
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? ‘பிரபஞ்ச சக்தி’ மற்றும் ‘ஈர்ப்பு விதி’க்கு பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றினால், எப்படி? - ஓர் அலசல்"எண்ணம் போல்...
”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்) சாடல்
"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்நத்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேரை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம்...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் 2° முதல் 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
காஞ்சிபுரத்தில் செப்.28-ல் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்...
இலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் தர்ணா போராட்டம்
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம்...
சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி சந்திப்பு ரயில் ...
