saminathan
Exclusive Content
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...
அசாம் தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்
அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொகாஜன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்...
ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...
ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?
ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர்...
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் – 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு...
ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு எக்ஸ் வலைதள பதிவில், இந்திராகாந்தி நிலைமை தான்...
மீன்வள பல்கலை. பட்டமளிப்பு விழா … அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் 9-வது பட்டமளிப்பு...
லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியதில் 12 பேர் பலி, 3000 பேர் படுகாயம்
லெபனான் நாட்டில் பேஜர் கருவிகள் திடீரென வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு...
தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 800க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. நேற்று...
மின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.புதுச்சேரியில் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுவதுமாக...
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆரணி அருகேயுள்ள அடையபுலம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்த குப்பன் -அஞ்சலி தம்பதிருக்கு மோகன்ராஜ் என்ற மகனும், வர்ஷா (8)...
