saminathan

Exclusive Content

“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!

குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும்...

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள்...

நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர...

​”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்)  சாடல்

"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து...

தமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105.8 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்ததுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

ஜம்மு – காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு - காஷ்மீரில் 24 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற...

சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார்.வடசென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட...

பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் – அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி

தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளில் பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக...

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜபதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர்,...

வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணி: தமிழர்களுக்கு எதிரான விதிகளை திரும்பப் பெற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழாசிரியர் நியமனம் தொடர்பான விளம்பர அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்...