saminathan

Exclusive Content

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!

இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...

அவதூறு வழக்கு –  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி...

ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி

ஆம் ஆத்மி கட்சியில் ​நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்,...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து

தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச்...

டெல்லி முதலமைச்சராக அதிஷி மர்லேனா பதவியேற்பு

டெல்லி மாநிலத்தின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி மர்லேனா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டுள்ளது.டெல்லி மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வந்த முதலமைச்சர்...

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது....

கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன வாகனம் மோதி இருவர் பலி

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் நிறுவன வாகனம் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் . கட்டிட...

புனேவில் சாலை பள்ளத்தில் புதைந்த டேங்கர் லாரி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி சாலை பள்ளத்தில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது....

திருப்பதி லட்டு விவகாரம் – திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி கோவில் லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம்...

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு...