saminathan

Exclusive Content

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள்...

நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர...

​”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்)  சாடல்

"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து...

டெல்லி முதலமைச்சராக அதிஷி மர்லேனா பதவியேற்பு

டெல்லி மாநிலத்தின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி மர்லேனா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டுள்ளது.டெல்லி மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வந்த முதலமைச்சர்...

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது....

கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன வாகனம் மோதி இருவர் பலி

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் நிறுவன வாகனம் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் . கட்டிட...

புனேவில் சாலை பள்ளத்தில் புதைந்த டேங்கர் லாரி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி சாலை பள்ளத்தில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது....

திருப்பதி லட்டு விவகாரம் – திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி கோவில் லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம்...

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு...