saminathan
Exclusive Content
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...
நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...
பெண்களை முதலில் தவெகவினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – டிடி.வி.தினகரன் விமர்சனம்
தமிழக பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய் பெண்களை முதலில்...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!
கிள்ளியூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்தாகக் கூறி, காங்கிரஸ்...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார்.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று...
“தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்திருக்கிறார்” – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை வாழை படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே...
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்.யு. 5 பிரிவில் தமிழகத்தை...
திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பரபரப்பு
திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் திடீரென ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த...
பாரா ஒலிம்பிக் – வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்!
பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து...
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது… ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்!
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது....
