saminathan
Exclusive Content
வெர்ஸ் இன்னோவேஷன் வாரியத்தில் புதிய இயக்குநராக ‘டெலாய்ட்’ முன்னாள் தலைவர் பி.ஆர். ரமேஷ் நியமனம்!
இந்தியாவின் முன்னணி AI- தொழிநுட்பத்தில் இன்னோவேஷன் (VerSe Innovation), தனது நிறுவன...
திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் – முதல்வர் வாழ்த்து
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன்...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...
திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்
இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை...
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார்.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று...
“தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்திருக்கிறார்” – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை வாழை படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே...
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்.யு. 5 பிரிவில் தமிழகத்தை...
திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பரபரப்பு
திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் திடீரென ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த...
பாரா ஒலிம்பிக் – வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்!
பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து...
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது… ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்!
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது....
