saminathan

Exclusive Content

நீட் போராட்டத்தில் திடீர் பரபரப்பு: நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி வெளியேற்றம்!

நீட் (NEET) தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர்...

முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து மாநில முதல்வர்...

முதலமைச்சர் நடித்த படத்திற்கு பிளாக் டிக்கெட்; இதுதான் ஊழலின் தொடக்கம் – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காட்டம்!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், திரைப்பட ரிலீஸ் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள்...

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: மாணவர் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

​தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடுகள்...

கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது CMRL!

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே...

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார்.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று...

“தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்திருக்கிறார்” – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைச்சிறந்த இயக்குனர் என்பதை வாழை படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே...

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்.யு. 5 பிரிவில் தமிழகத்தை...

திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பரபரப்பு

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் திடீரென ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த...

பாரா ஒலிம்பிக் – வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்!

பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து...

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது… ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்!

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது....