saminathan

Exclusive Content

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...

நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...

பெண்களை முதலில் தவெகவினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – டிடி.வி.தினகரன் விமர்சனம்

தமிழக பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய் பெண்களை முதலில்...

ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது

சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...

சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக 17 நாட்கள்...

சீமான் மீதான வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்!

சீமான் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒடுக்கப்பட்ட...

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 16,709 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது....

சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் திடீர் ரத்து… பயணிகள் அவதி!

சென்னையிலிருந்து லண்டன், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 6 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.லண்டனில் இருந்து அதிகாலை 3.30க்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்,...

நிதி முறைகேடு புகார்… ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது

நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த...

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம்

பாரீஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.17வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பேட்மிண்டன்...