saminathan
Exclusive Content
தன்னையும், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் – சீமான் விமர்சனம்
தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான்...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...
திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு
வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...
விருதுநகரில் ஏப்ரல் 16, 17ம் தேதிகளில் பிரேமலதா பரப்புரை…
இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். விருதுநகரில்...
வெர்ஸ் இன்னோவேஷன் வாரியத்தில் புதிய இயக்குநராக ‘டெலாய்ட்’ முன்னாள் தலைவர் பி.ஆர். ரமேஷ் நியமனம்!
இந்தியாவின் முன்னணி AI- தொழிநுட்பத்தில் இன்னோவேஷன் (VerSe Innovation), தனது நிறுவன...
சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக 17 நாட்கள்...
சீமான் மீதான வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்!
சீமான் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒடுக்கப்பட்ட...
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 16,709 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது....
சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் திடீர் ரத்து… பயணிகள் அவதி!
சென்னையிலிருந்து லண்டன், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 6 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.லண்டனில் இருந்து அதிகாலை 3.30க்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்,...
நிதி முறைகேடு புகார்… ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது
நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த...
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம்
பாரீஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.17வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பேட்மிண்டன்...
