saminathan

Exclusive Content

பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்

ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின்...

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய...

தன்னையும், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் – சீமான் விமர்சனம்

தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான்...

தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25%...

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு

வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக...

திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்

திமுகவிடம்  அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என...

கோவளம் அருகே ஈச்சர் லாரி மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகேயுள்ள செம்மஞ்சேரி குப்பம்...

பாராஒலிம்பிக் உயரம் தாண்டுதல்- மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தினார்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று  வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை...

நடிகர் வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட வழக்கு… பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு 2 வாரம் அவகாசம்

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி...

வங்கக்கடலில் செப். 5-ல் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகிறது

வங்கக்கடல் பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என்றும், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள...

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை மாவட்டம் சூலூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 40 வயது நபரை போலீசார், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 13...

பசுவை கடத்திச்செல்வதாக சந்தேகத்தில் பிளஸ் 2 மாணவர் சுட்டுக்கொலை… ஹரியானாவில் பயங்கரம்

ஹரியானா மாநிலத்தில் பசுவை காரில் கடத்திச்செல்வதாக சந்தேகித்து 12 ஆம் வகுப்பு மாணவனை, பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு...