saminathan
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது....
கல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம்...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற என்.சி.சி முகாமில் பங்கேற்ற 12 வயது...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.53 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு...
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த மாமரம் அருகேயுள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராம குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை...
