saminathan

Exclusive Content

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...

அரியலூர் அரசுப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து… மூச்சு திணறலால் 23 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்திற்குள்ளான நிலையில், மூச்சு திணறல் காரணமாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில்...

நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி

நேபாள நாட்டில் மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.நேபாள நாட்டின் பொக்காரா பகுதியிலிருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி 40 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 53 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமுடன் காணப்பட்ட  வந்த நி லையில்,...

கலைஞரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – திமுக எம்.பி., கனிமொழி

கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதன் வாயிலாக அவரது படைப்புகள் அனைத்தும் அதிகளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூல்கள் அனைத்தும்...

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸவரத்தை இணைக்கும் விதமாக ரூ.550 கோடியில் 2.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய...

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு...