saminathan

Exclusive Content

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...

மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் –  திமுக கடும் எதிர்ப்பு…

CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...

அரியலூர் அரசுப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து… மூச்சு திணறலால் 23 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்திற்குள்ளான நிலையில், மூச்சு திணறல் காரணமாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில்...

நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி

நேபாள நாட்டில் மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.நேபாள நாட்டின் பொக்காரா பகுதியிலிருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி 40 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 53 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமுடன் காணப்பட்ட  வந்த நி லையில்,...

கலைஞரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – திமுக எம்.பி., கனிமொழி

கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதன் வாயிலாக அவரது படைப்புகள் அனைத்தும் அதிகளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூல்கள் அனைத்தும்...

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸவரத்தை இணைக்கும் விதமாக ரூ.550 கோடியில் 2.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய...

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு...