saminathan

Exclusive Content

நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல்...

தமிழக அரசியலில் மாறும் களச் சூழல்: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அவர்களின் அதிரடி பேட்டி!

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், கட்சிகளின் கூட்டணி...

CJP தலைமையில் 3-ஆம் அணி! பாஜக – காங்கிரஸுக்கு புதிய மாற்று: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் புதிய திருப்பம்!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து...

“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும்...

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...

மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம்

மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா...

உ.பி.யில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக...

ஊத்தங்கரை அருகே சொகுசு கார் – பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதல்… பெங்களுரை சேர்ந்த 3 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொகுசு காரும், பிக்கப் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெங்களுரை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சீனு, தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற...

திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய பேரிடர் மீட்பு படையினர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படையினர்  தத்ரூபமாக செய்து காட்டினர்.தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ரயில் விபத்து...

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்…. தமிழ்நாடு அரசு விளக்கம்!

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள...

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும்… பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாட்டாளி மக்கள்...