saminathan
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம்
மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா...
உ.பி.யில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக...
ஊத்தங்கரை அருகே சொகுசு கார் – பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதல்… பெங்களுரை சேர்ந்த 3 பேர் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொகுசு காரும், பிக்கப் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெங்களுரை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சீனு, தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற...
திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய பேரிடர் மீட்பு படையினர் பங்கேற்பு
திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ரயில் விபத்து...
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்…. தமிழ்நாடு அரசு விளக்கம்!
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள...
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும்… பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாட்டாளி மக்கள்...
