saminathan
Exclusive Content
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...
நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...
பெண்களை முதலில் தவெகவினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – டிடி.வி.தினகரன் விமர்சனம்
தமிழக பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய் பெண்களை முதலில்...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும்,...
இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டிற்கான ஹைப்ரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்
'மிஷன் ரூமி 2024'...
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...
வங்கதேச போராட்டம்… ஷகிப்அல்ஹசன் மீது கொலை வழக்கு பதிவு
வங்கதேச கிரிக்கெட் நட்சத்திரம் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியிலிருந்து ஷேக்...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான மாதேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி மெத்தனால் கலந்த...
நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்...
