saminathan

Exclusive Content

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக்...

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...

பல்வேறு சாதனைகளை தகர்த்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கியுள்ள யூடியூப் சேனல் 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சப்ஸ்க்ரைப் செய்து சாதனை படைத்துள்ளது.போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ...

புனேவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… விமானி உள்பட 4 பேர் உயிர்தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர்...

தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை – அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருவதாக என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்...

அசாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி குளத்தில் மூழ்கி பலி

அசாமில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர்,...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.டெல்லியை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார்....