saminathan

Exclusive Content

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...

நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...

பெண்களை முதலில் தவெகவினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – டிடி.வி.தினகரன் விமர்சனம்

தமிழக பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய் பெண்களை முதலில்...

ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது

சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...

பல்வேறு சாதனைகளை தகர்த்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கியுள்ள யூடியூப் சேனல் 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சப்ஸ்க்ரைப் செய்து சாதனை படைத்துள்ளது.போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ...

புனேவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… விமானி உள்பட 4 பேர் உயிர்தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர்...

தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை – அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருவதாக என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்...

அசாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி குளத்தில் மூழ்கி பலி

அசாமில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர்,...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.டெல்லியை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார்....