saminathan
Exclusive Content
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஈரான்...
திருவண்ணாமலை உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் உதயம்
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளுடன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர்...
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தினர் கைது
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனை...
செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? – ராகுல்காந்தி கேள்வி
அதானி நிறுவனத்துடன் செபி அமைப்பின் தலைவருக்கு தொடர்பு என அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டியுள்ள நிலையில், செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி...
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நிறைவு
பாரீசில் நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக்கில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறைவடைந்தது.33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பாரீஸ் ஒலிம்பிக்கில் 206...
தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ...
திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் விறுவிறுப்புடன் நடந்த தடகள போட்டிகள்!
சென்னை திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் உலக தரத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.சென்னை அம்பத்தூர் திருமங்கலம் அருகே செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக்கல்லூரியில்...
