saminathan
Exclusive Content
Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை...
தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...
நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…
சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண்...
150°C கடுமையான வெப்பத்திலும் இயங்கும் புதிய பேட்டரி.. சீன விஞ்ஞானிகள் சாதனை!
அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன...
”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகம் – அண்ணா பிறந்தாநாளில் தொடக்கம்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்...
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10...
திருத்தணி அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை தனியார கல்லுரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னைக்கு...
விளையாட்டில் தோற்றதால் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்… உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!
சேலம் அருகே விளையாட்டு போட்டியில் தோற்றதால் ஆத்திரத்தில் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் கொளத்தூரில் செயல்பட்டு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்...
தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும் – நடிகர் சங்கம்
தயாரிப்பாளர் சங்கம் , நடிகர் சங்கம் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை வாயிலான தீர்வு காணப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா...
வயநாடு நிலச்சரிவு – நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி!
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய...
மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பறிமாறி அசத்திய மாமியார்
ஆந்திராவில் ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு, அவரது மாமியார் 100 விதமான உணவுகளை சமைத்து பரிமாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த ரவி தேஜாவுக்கு, கடந்த...
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது விவகாரம் – தமிழக அரசு விளக்கம்!
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
