saminathan

Exclusive Content

பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…

தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை...

ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!

ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க...

கைநிறைய சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கான குறைந்த முதலீட்டு பிசினஸ் வாய்ப்புகள்

இன்றைய உலகில் பெண்கள் தங்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!

2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...

அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...

திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டுசெல்லும் தொடக்க நிகழ்ச்சி… சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன்...

முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் 8 மணிநேரம் நடந்த சிபிஐ சோதனை நிறைவு

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் 8 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது.தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பொன்மாணிக்க...

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்தியாவின் ரீத்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தம் 76...

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வுசெய்த பிரதமர் மோடி… முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக...

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று ஈரோடு, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்...