saminathan

Exclusive Content

Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண்...

150°C கடுமையான வெப்பத்திலும் இயங்கும் புதிய பேட்டரி.. சீன விஞ்ஞானிகள் சாதனை!

அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன...

”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகம் – அண்ணா பிறந்தாநாளில் தொடக்கம்!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்...

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10...

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பால் கனகராஜிடம் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் பால்கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக 2வது முறை சமன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சி...

குற்றாலம் சாரல் விழா ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம் – தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரும் 16-ஆம் தேதி சாரல் விழா தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல்...

தாம்பரம் – திருச்சி இடையே இன்றிரவு முன்பதிவில்லா ரயில் இயக்கம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வார இறுதி நாளில்...

ஒலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடியை ஏந்திச்செல்லும் ஸ்ரீஜேஷ் – மனு பாக்கர்

பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டித் தொடர்...

திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்தார் மணிஷ் சிசோடியா

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ்...