saminathan

Exclusive Content

தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் புதிய சலுகை – கூடுதல் ஓய்வு நேரம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிப்பு

சென்னை நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக,...

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

கோவை மேயர் தேர்தல் – திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்த கல்பனா உடல்நிலை காரணமாக திடீரென தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனால்...

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் உயிர்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ. 51,200க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்...

வங்கதேச விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு!

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற அனைத்து கட்சி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு.இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உள்நாட்டு கலவரத்தினால்...

நேற்று ராஜபக்சே, இன்று ஷேக் ஹசீனா, நாளை ?

ராஜா வாசுதேவன்என்னதான் செயற்கரிய செயல்களை செய்தவர்களும் அவர்களின் சுயநலங்கள் அதிகரிக்கும்போது, மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பது இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது.தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டவர்...

சென்னை – யாழ்ப்பாணம் இடையே விமான சேவையை தொடங்கு இண்டிகோ ஏர்லைன்ஸ்

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செப்டம்பர் 1 முதல் புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தற்போது காலை நேரத்தில் மட்டும் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சேவையை...