saminathan
Exclusive Content
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!
2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...
அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...
2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!
தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...
“இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி”: 164 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற...
ஆவடியில் மீண்டும் சா.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள...
கோவை மேயர் தேர்தல் – திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு
கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்த கல்பனா உடல்நிலை காரணமாக திடீரென தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனால்...
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் உயிர்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ. 51,200க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்...
வங்கதேச விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு!
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற அனைத்து கட்சி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு.இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உள்நாட்டு கலவரத்தினால்...
நேற்று ராஜபக்சே, இன்று ஷேக் ஹசீனா, நாளை ?
ராஜா வாசுதேவன்என்னதான் செயற்கரிய செயல்களை செய்தவர்களும் அவர்களின் சுயநலங்கள் அதிகரிக்கும்போது, மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பது இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது.தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டவர்...
சென்னை – யாழ்ப்பாணம் இடையே விமான சேவையை தொடங்கு இண்டிகோ ஏர்லைன்ஸ்
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செப்டம்பர் 1 முதல் புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தற்போது காலை நேரத்தில் மட்டும் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சேவையை...
