saminathan

Exclusive Content

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...

ஒலிம்பிக் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ்… இறுதிப்போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே!

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டித் தொடரில்...

மருத்துவ படிப்புகளில் சேர 6 நாட்களில் 25,000 மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புகளில் சேர 6 நாட்களில் 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 9050 எம்.பி.பி.எஸ்...

மீனவர் கைது விவகாரம்: வெளியுறவு அமைச்சரை நேரில் சந்திக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க கோரி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார்.இந்திய...

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம்

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்டவை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய...

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மர்மநபருக்கு போலிஸ் வலை

பெங்களுரில் அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை, மர்மநபர் ஒருவர் கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்...

ஒலிம்பிக் மல்யுத்தம் : காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ எடைப்பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா தோல்வி அடைந்தார்பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில்...