saminathan

Exclusive Content

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...

வங்கதேச வன்முறை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

வங்கதேச அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.வங்கதேசத்தில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த...

ஒலிம்பிக் பேட்மிட்ண்டன் – வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிட்ண்டன் தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார்.ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் 7-ஆம்...

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை… மகளிர் டி20 உலகக் கோப்பை நடை பெறுமா ?

வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில்...

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம்… வெற்றிகரமாக பணியை முடித்த ‘சிறுவாணி’இயந்திரம்!

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின் வழித்தடம் 3ல் ‘சிறுவாணி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வந்தடைந்தது.சென்னை மெட்ரோ ரயில் 2ம்...

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 3...

தமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை

நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.தமிழ்நாட்டை மீனவர்கள் 22 பேர் 2 விசைப்படகுகளில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்....