saminathan

Exclusive Content

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...

செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட ராகுல்காந்தி!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.கடந்த ஜூலை 26ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம்  சுல்தானப்பூருக்கு சென்றிருந்த...

வங்கதேசத்தில் கட்டுக்கடங்காத வன்முறை… பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ராணுவத்தின் உதவியுடன் எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசை அமைக்க உள்ளன.வங்கதேசத்தில் உள்நாட்டு போரில் பங்கேற்ற...

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் காண முடியாத உடல்கள் நல்லடக்கம்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் உறவினர்களால் உரிமை கோரப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகள் இன்று சர்வமத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி...

உலக டிராபிக் சிக்னல் தினம்… சென்னையில் இதய வடிவில் ஒளிர்ந்த சிக்னல் லைட்கள்

உலக டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி தலைநகர் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிர்ந்தன.ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது....

மேலூர் அருகே சரக்கு லாரி மீது கார் மோதல்… மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக நிர்வாகிகள் 3 பேர் உயிரிழந்தனர்.மதுரை  மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, நிர்வாகிகள் தலைவா புலி,...

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் – இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய அணி...