saminathan

Exclusive Content

கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…

காங்கிரஸ் உடனான கூட்டணி முறிவால், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு தனி இருக்கை...

தமிழக அரசியலில் புதிய திருப்பம் – தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…

தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், சி.பி.எம் கட்சியின்...

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது தவறு – எம்.ஏ.பேபி விமர்சனம்

தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர்...

யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது – கனிமொழி

திமுக - அதிமுக கூட்டணி என்ற யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க...

“அசாதாரண சூழலை கையாளுவதில் தடுமாறிப் போயிருக்கிறாரா விஜய்” – சிந்தனைச் செல்வன் கேள்வி

தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் தவெக தலைவர் விஜய் தடுமாறிப்போய்...

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

வேலைவாய்ப்பின்மை விகிதம்… மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து...

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ரமேஸ்வரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31ஆம் தேதி மீன்பிடி அனுமதிச்சீட்டை பெற்று 400-க்கும் மேற்பட்ட...

ஆடிப்பெருக்கு- கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு தினத்தில் கோவை நொய்யல் ஆறு செல்லும்...

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை கடற்கரை -தாம்பரம் புறநகர் ரயில் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று...

செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

நெல் விவசாயிகளின் நலன் கருதி நடப்பு ஆண்டிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.இது...

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஆக.4 முதல் விண்ணப்பிக்கலாம்

2024 –25ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர வரும் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய...