saminathan

Exclusive Content

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...

வேலைவாய்ப்பின்மை விகிதம்… மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து...

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ரமேஸ்வரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31ஆம் தேதி மீன்பிடி அனுமதிச்சீட்டை பெற்று 400-க்கும் மேற்பட்ட...

ஆடிப்பெருக்கு- கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு தினத்தில் கோவை நொய்யல் ஆறு செல்லும்...

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை கடற்கரை -தாம்பரம் புறநகர் ரயில் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று...

செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

நெல் விவசாயிகளின் நலன் கருதி நடப்பு ஆண்டிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.இது...

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஆக.4 முதல் விண்ணப்பிக்கலாம்

2024 –25ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர வரும் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய...