saminathan
Exclusive Content
காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...
லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....
மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்
உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...
ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு
அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...
ஒலிம்பிக் பேட்மிண்டன் – அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென்!
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், உலக தரவரிசையில்...
மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை, எழிலகத்தில்...
புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா மேம்பாலம் 'பொன்விழா ஆண்டையொட்டி 10 கோடியே 85 லட்சம் மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.சென்னையில் கடந்த 1973ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் அண்ணா மேம்பாலம் திறந்து...
மதுரை கோட்டத்தில் தொழிநுட்ப பணி… மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள தொழிநுட்ப பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு மதுரை - ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு...
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 91 ஆயிரம் கனஅடியாக சரிவு
கர்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 91 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழ காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால், அந்த...
ஒலிம்பிக் ஹாக்கி- ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3- 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரில் பி பிரிவில் நடைபெற்ற கடைசி...
