saminathan

Exclusive Content

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக...

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

அது குழந்தைக்கு கொடுத்த மருந்து!” – அமைச்சர் சரத்குமார் விளக்கம், அவதூறு பரப்புவோர் மீது ஆக்ஷன் பாய்கிறது!

​சென்னை: சமூக வலைதளங்களில் தம்மைக் குறித்து பரவி வரும் தவறான வீடியோ...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: வியாழக்கிழமை நேரம் ஒதுக்கினார் முதலமைச்சர் விஜய்!

​சென்னை: முன்னாள் அமைச்சரும், முன்னணி அரசியல் பிரமுகருமான சி. விஜயபாஸ்கர் வரும்...

தூய்மை பணியாளர் தனியார்மயம் ரத்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையை ரத்து செய்த தமிழ்நாடு...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...

நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!

சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர்...

விஜய் பஸ் பறிமுதல்! புஸ்ஸி – ஆதவ் கைது! நீதிபதி விளாசல்!

கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று...