santhosh
Exclusive Content
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
ஜெயலலிதா நகைகளை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பத் தடை!
ஜெயலலிதா நகைகளுக்கு உரிமைக்கோரி தீபா தாக்கல் செய்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இல்லத்தில்...
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் சிக்கிய நிறுவனம்!
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளில் மற்றொரு நிதி நிறுவனமும் சிக்கியுள்ளது. அந்த நிறுவனம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!'IIFL' பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. இந்த...
புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்!
புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வாக்களிக்க லஞ்சம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் – முத்தரசன்புதுச்சேரியில் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்த ஆளும்...
“தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்”- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!
தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27-...
“பிரதமரைச் சந்தித்தது ஏன்?”- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது குறித்து தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி அன்று...
‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (மார்ச் 05) காலை 09.00 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு பதிவுச்...
