santhosh
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
மு.க.அழகிரி விடுதலை- வழக்கின் பின்னணி!
கடந்த 2011- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, தாசில்தாரைத் தாக்கியதாகத் தொடுத்த வழக்கில் இருந்து மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான...
செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது...
குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடியுடன் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை!
பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள ராமானுஜர் கோயில்...
20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒருநாள் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!சட்டவிரோதப்...
தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய...
மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!
கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தாசில்தாரைத் தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று (பிப்.16) தீர்ப்பை வழங்குகிறது.பர்த்...
