santhosh
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?- ஆளுநர் மாளிகை விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்திருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டணத்தைப் பதிவுச் செய்திருந்தனர்.ஆளுநர்...
மார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!
விவசாயிகள் பேரணியைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் 13- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை நாளை (பிப்.13) நடத்தவுள்ள நிலையில், 144...
‘யாருடன் கூட்டணி?’- சீட்டு கொடுத்து கருத்து கேட்ட ஜி.கே.வாசன்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என சீட்டு கொடுத்து கட்சியின் நிர்வாகிகளின் கருத்துக்களை ஜி.கே.வாசன் கேட்டறிந்தார்.“தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!தமிழ் மாநில...
பிப்.22- ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!
வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? – மனோ தங்கராஜ்...
“தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
தமிழ்நாடு அரசு தயாரித்த உரை உப்பு, சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட்...
“சவார்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்கள்”- சபாநாயகர் அப்பாவு பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. உரையை வாசிக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். எனினும், பேரவையில் தனது இருக்கையிலேயே ஆளுநர்...
